Monday, December 29, 2014

எனக்கு கவிதை வராது...



கிராமாயணத்தை மறந்துவிட்டு - நகரில்
உட்கார்ந்து ராமாயணத்தை
படித்தால் அந்த ராமரா
சோறு போடுவார்... ?

கொஞ்சம் கிளாமரா - கவிதை
எழுத நான் என்ன வாலியா
அல்லது
கண்ணதாசனா ?

கிராம வாழ்க்கை மறந்து
நகர வாழ்க்கை நாடிய
நானும் ஒரு
சம்பளதாசனே...

நானும் ஒரு சம்பளதாசனே !

_ பாரத் ஜம்புலிங்கம்.


No comments:

Post a Comment